என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

Archive for ஜூன், 2009

நான் அவனில்லை!

ஜூன் 18, 2009

பெரும்பாலும் வியாதிகள் தரும் கிருமிகள் நம் உடலில் உள்ள செல்களை அழித்து அதன்மூலம் சுவை அறியக்கூடியவை. சமீகால கிருமிகள் (பன்றிக்காய்ச்சல், சார்ஸ், பறவைக்காய்ச்சல்) எல்லாம் நம் உடலிலுள்ள செல்களைப்போலவே உருவெடுத்து வந்துவிடுவதால் அல்லது உருவ மாற்றம் செய்துகொள்வதால் வெள்ளை அணுக்கள், நம் உடற்செல்கள் எது, கிருமிகள் எது என அறியமுடியாமல் போராடி நோய்வாய்பட்டு நாம் இறந்துபோக அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை என அறியப்படுகிறது.
இது கிருமிகளுக்குச் சரி, ஆனால் சில மனிதர்களும் இப்படியிருப்பார்கள் என்றெண்ணியதுண்டா நீங்கள்?
நேரடியாக கருத்துக்கு வருகிறேன். [...]